Wednesday, August 30, 2023

செய்தி – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின்

செய்தி – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டை பேரினவாதிகள் முற்றுகையிட்டு அச்சுறுத்தல். எவனைப் பார்த்து உன் எதிரி எரிச்சல் அடைகிறானோ அவன் உன் இனத்திற்கு உண்மையாக இருக்கிறான் என்று அர்த்தம் அச்சுறுத்தலுக்கு அடி பணிய மாட்டோம் என கஜேந்திரகுமார் கூறியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. குறிப்பு – 3 பேர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். இது சிங்கள மக்களே பேரினவாதிகளை நிராகரிக்கிறார்கள் என அர்த்தம் கொள்ளலாமா?

No comments:

Post a Comment