Wednesday, August 30, 2023

ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்ய

ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்ய சென்றபோது “ஐயோ கொல்லுறாங்க காப்பாத்துங்க” என்று அலறினார் கலைஞர் மரணத் தறுவாயில் சிவகுமாரன் கூறிய இறுதி வார்த்தைகள்” நான் மீண்டும் தமிழனாக பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” கலைஞரை “உலகத் தமிழின தலைவர்” என்கிறார்கள். போராளி சிவகுமாரனை “பயங்கரவாதி” என்கிறார்கள். இப்ப கூறுங்கள் யார் தமிழின தலைவர்? குறிப்பு - இன்று தியாகி சிவகுமாரனின் 73 வது பிறந்த தினம்.

No comments:

Post a Comment