Wednesday, August 30, 2023

1983ல் தாக்கப்பட்டபோது இலங்கையில்

1983ல் தாக்கப்பட்டபோது இலங்கையில் உள்ள 40 லட்சம் தமிழர்களே எதிர்கொண்டோம். ஆனால் இனி தாக்கப்பட்டால் உலகில் உள்ள தமிழர்களை எல்லாம் ஒருங்கிணைத்து எட்டுக்கோடி தமிழர்களை முன்னிறுத்தி எதிர் கொள்வோம். எம்முன் இரண்டு தெரிவுகளே உள்ளது. ஒன்று அவர்களிடம் மிதிபட்டு அடிமையாக மடிவது அல்லது எழுந்து நின்று போராடி மடிவது எழுந்து நின்றால் ஒருவேளை விடுதலை பெற வாய்ப்பு உண்டு. எனவே சிறிதளவு மூளை உள்ளவன்கூட எழுந்து நிற்பதையே தெரிவு செய்வான். நாம் ரத்தம் சிந்தும் வன்முறையை விரும்பவில்லை. ஆனால் எம் மீது போர் திணிக்கப்படுமாயின் அதனை விடுதலையாக மாற்றும் சக்தி எமக்கு உண்டு. ரணில் மற்றும் மகிந்த ராஜபக்சா கும்பல தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக இனமோதல் என்ற பெயரில் தமிழின அழிப்பை மேற்கொள்ள முனைகிறது. இது விடுதலையை தங்கத்தட்டில் வைத்து தந்ததுபோல் மாற்ற தமிழர் நாம் முனைய வேண்டும்.

No comments:

Post a Comment