Tuesday, August 15, 2023

வல்வை படுகொலையின் 34வது நினைவுதினம்

வல்வை படுகொலையின் 34வது நினைவுதினம் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட இந்த அப்பாவி மக்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள். ராஜீவ் கொலைக்கு நீதி கோருவோர் வல்லைப் படுகொலைக்கு ஏன் நீதி கோருவதில்லை? ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் ராஜீவுக்கு போனால் உயிர். தமிழனுக்கு போனால் மயிர். அப்படித்தானே?

No comments:

Post a Comment