Wednesday, August 30, 2023

குருந்தூர் மலையில் மக்கள் போராடுகிறார்கள்

குருந்தூர் மலையில் மக்கள் போராடுகிறார்கள். ஆனால் இந்த தலைவர்கள் உறக்கத்தில் இருப்பதாக யாரும் சினம் கொள்ள வேண்டாம். அவர்கள் இந்த குருந்தூர்மலைப் பிரச்சனை பற்றி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பலாமா அல்லது யாழ் இந்திய தூதரை சந்தித்து முறையிடலாமா என சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்புவோம். அதைவிட தீர்வு 13 மூலம் கிடைக்கும் பொலிஸ் எப்படி தடியுடன் இந்த புத்த பிக்குகளை அடக்கப் போகிறார்கள் என்றும் சிந்திக்கவும் கூடும். எனவே உஷ் சத்தம் போட்டு பேசாதீர்கள். அவர்கள் சிந்தனை தடைப்பட்டுவிடும்.

No comments:

Post a Comment