Wednesday, August 30, 2023

செய்தி – கிழக்கு மாகாண ஆளுநருக்கு

செய்தி – கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக சிங்கள பிக்குகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம். அவர்கள் நியமித்த கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவை அவர்களே ஏற்க மாட்டோம் என்கிறார்கள் அவர்கள் நியமித்த முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை அவர்களே ஏற்க மாட்டோம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல அந்த நீதிபதி ஒரு பையித்தியக்காரர் என்று அவர்களே பாராளுமன்றத்திலே ஏசுகின்றனர். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் அவர்களே தங்கள் சட்டத்தை மதிக்காததுடன் தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கவும் மறுக்கின்றனர். ஒருபுறம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக்கொண்டு மறுபுறம் அப் பிச்சை பணத்தில் தமிழினத்தை அழிக்க முயலுகின்றனர். மீண்டும் நாய்களை(பிக்குகளை) அவிழ்த்துவிட்டு சிங்கள அரசு வேடிக்கை பார்க்கிறது இதை இந்தியா மட்டுமன்றி சர்வதேசமும் பாராமுகமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சிங்கள அரசு மற்றும் பிக்குகளின் பேரினவாதம் மீண்டும் புலிகள் வர வேண்டும் என்ற எண்ணத்தையே தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கும்.

No comments:

Post a Comment