Tuesday, August 15, 2023

பெரியாரியம் அம்பேத்காரியம் இரண்டும்

பெரியாரியம் அம்பேத்காரியம் இரண்டும் சீர்திருத்தக் கருத்துகளே யொழிய புரட்சிகர கருத்துகள் இல்லை. அதாவது இருக்கின்ற சுவரை பேணிக்கொண்டு அதில் உள்ள பிளவை கொத்துப்பூச்சு செய்வது. ஆனால் சாதி ஒழிப்பிற்கு பாழடைந்த சுவரை அகற்றிவிட்டு புதிய சுவர் எழுப்பும் புரட்சிகர கருத்துகள் தேவை சாதி ஒழிப்பிற்கு பெரியாரை படியுங்கள், அம்பேத்காரை படியுங்கள் என்பவர்கள், தோழர் தமிழரசன் முன்வைத்த “சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்” என்னும் மீன்சுருட்டி அறிக்கையை ஏன் படிப்பதில்லை?

No comments:

Post a Comment