Monday, January 22, 2024

அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம்

அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக கூறிவருபவர்கள் இன்று தவிர்க்க முடியாமல் ஆயுத வழியில் போராடிய சுபாஷ் சந்திரபோசை நினைவு கூறுகின்றனர். ஒருபுறம் ஆயுதம் ஏந்தி போராடுபவர்களை வன்முறையாளர்கள் என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் ஆயுதம் ஏந்திப் போராடியவரை நினைவு கூறுகின்றனர். இதேபோல் ஈழத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவோர் விரைவில் அவர்களை தியாகிகள் என்று அழைக்கும் காலம் வரும். ஏனெனில் காலம் அற்புதமானது. அது மகத்தான மாற்றங்களை நிகழ்த்தவல்லது.

No comments:

Post a Comment