Monday, January 22, 2024

நாம் உயிர்களுடன் உறவு கொள்வதில்லை.

நாம் உயிர்களுடன் உறவு கொள்வதில்லை. கருத்துகளுடனே உறவு கொள்கிறோம் - நித்தியானந்தா சுவாமிகள் அதாவது அவர் ரஞ்சிதாவுடன் உறவு கொள்ளவில்லையாம். ரஞ்சிதா என்ற கருத்துடன் உறவு கொண்டாராம். மை லாட்! என்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுறார். பிடிச்சு உள்ளே போடுங்க. அப்புறம் “நித்தியானந்தாவை பிடித்து சிறையில் போடவில்லை. நித்தியானந்தா என்ற கருத்தை பிடித்து அடைத்திருப்பதாக நாம கதை சொல்லுவோம்” அப்பதான் இவர் திருந்துவார்.

No comments:

Post a Comment