Wednesday, July 31, 2024

30 வருடமாக மகன் பேரறிவாளன்

30 வருடமாக மகன் பேரறிவாளன் சிறையில் வாடிய போதும் ஈழத் தமிழரை இனியும் ஆதரிப்போம் என உறுதியாக கூறிய தாய். விருதுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் முழு தகுதியானவர் அற்புதம் அம்மாள். வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment