Wednesday, July 31, 2024

ஒரு டவுட் ?

• ஒரு டவுட் ? இந்த பிரபஞ்சம் உருவாகி 1400கோடி வருடங்கள் என்கிறார்கள். அதில் இந்த பூமி உருவாகி 500கோடி வருடங்கள் ஆகுது என்கிறார்கள். ஆனால் கடவுள் மனிதனை படைத்து 6000 ஆண்டுகள்தான் ஆகுது. அப்படியென்றால் அதுவரை கடவள் தனியாக இருந்து என்ன செய்துகொண்டிருந்தார்? குறிப்பு – கடவுள் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன்தான் கடவுளைப் படைத்துள்ளான். அப்புறம் தான் படைத்த கடவுள்களில் எது பெரிதென்று அடிபட்டு சாகிறான்.

No comments:

Post a Comment