Wednesday, July 31, 2024

காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழர் பிரச்சனை இன்னும் தீர்கப்படவில்லை என்பதை சர்வதேசம் தெரிந்துகொள்வதற்கு இவர்களின் தொடர்ச்சியான போராட்டம் ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் இவர்களுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக கூறி எம்.பி யானவர்கள் இவர்களை மறந்துவிட்டார்கள். என்றுதான் இவர்களுக்கு தீர்வு கிடைக்கும்?

No comments:

Post a Comment