Wednesday, July 31, 2024

ரணில் மகிந்தாவை

ரணில் மகிந்தாவை தண்டிக்கவில்லை. மாறாக காப்பாற்றி வருகிறார். சஜித் மகிந்தாவை தண்டிப்பேன் என இதுவரை கூறவில்லை. ஆனால் அனுர மட்டுமே தான் ஆட்சிக்கு வந்தால் மகிந்தவை கைது செய்து சிறையில் அடைப்பேன் என்கிறார். மகிந்த கும்பல் சுருட்டிய மக்கள் பணத்தை மீட்பேன் என்கிறார். அவர் இதை செய்கிறாரோ இல்லையோ குறைந்த பட்சம் நடவடிக்கை எடுப்பேன் என்றாவது தைரியமாக கூறுகிறார். இரண்டாம் துட்ட கைமுனு என புகழப்பட்டவர் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார். அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படும் நிலையும் வரும். காலம் அற்புதமானது.

No comments:

Post a Comment