Wednesday, July 31, 2024

அஞ்சலிகள்

•அஞ்சலிகள் தமிழீழ ராணுவம் (TEA)இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்துள்ளார். லண்டன் படிப்பை பாதியில் விட்டிட்டு போராட வந்தவர். இலங்கையிலும் இந்தியாவிலும் நீண்ட காலம் சிறை வைக்கப்பட்டவர். பனாகொடை ராணுவ முகாமில் இருந்து தப்பியவர். பின்னர் மட்டக்களப்பு சிறையுடைப்பை நடத்தியவர். அவருடைய அர்ப்பணிப்பு மதிக்கப்பட வேண்டும். அவருடைய இழப்பு குறித்து ஆழ்ந்த அஞ்சலிகள்

No comments:

Post a Comment