Wednesday, July 31, 2024

ஆழ்ந்த இரங்கல்கள்

ஆழ்ந்த இரங்கல்கள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் தனது 81வது வயதில் இன்று காலமானார். இனவாதம் பேசி பதவிகளைப் பெற்ற சிங்கள இடதுசாரி தலைவர்கள் மத்தியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இறுதிவரை ஆதரித்த ஒரு தலைவர். அவருக்கு எமது அஞ்சலிகள்.

No comments:

Post a Comment