Wednesday, July 31, 2024

பன்றி பல குட்டிகள்

பன்றி பல குட்டிகள் போடும். ஆனால் யானை ஒரு குட்டி போடும்போதுதான் பூமி அதிர்கின்றனது. எமக்காக அதிர்ந்தவர்கள் இவர்கள். எமது எதிரிகளை அதிர வைத்தவர்கள். பொதுவாக எமக்காக மரணித்தவர்கள் பெயர் பொறிக்கப்பட்டு மாவீரர்களாக நினைவுகூரப்படும். ஆனால் தமது பெயர் பொறிக்கப்படாது என்று தெரிந்தும் எமக்காக மரணித்தவர்கள் இவர்கள். இவர்களை வரலாறு எப்படி நினைவு கூரப் போகின்றது என்று தெரியவில்லை. ஆனால் தமிழர் மனங்களில் இவர்கள் என்றும் நிலைத்து இருப்பர். இது உறுதி.

No comments:

Post a Comment