Wednesday, July 31, 2024

முடிந்துவிட்டான் என்று

முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது எழுந்து நில்லுங்கள். எதிரியும் சிலிர்த்து போவான். பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழர் உமா வெற்றி பெற்று எம்.பி யாகி உள்ளார். பிரித்தானியா பாராளுமன்றத்தில் இடம்பெறும் முதல் தமிழ் எம்.பி என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். இந்தியாவில் 40 வருடமாக அகதியாக வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர் நிலை எப்போது மாறும்?

No comments:

Post a Comment