Wednesday, July 31, 2024

இருவரும் ஈழத் தமிழர்.

இருவரும் ஈழத் தமிழர். ஒருவர் அகதியாக பிரான்ஸ் சென்றார். குடியுரிமை பெற்று ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்திச் செல்லும் முதல் தமிழர் என்ற பெருமை பெறுகிறார். வாழ்த்துகளும் பாராட்டுகளும். இன்னொருவர் அகதியாக தமிழ்நாடு சென்றார். சிறப்புமுகாமில் இருந்து விடுதலை கோரி தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் அவல நிலை. தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள் அவலநிலை என்று மாறும்?

No comments:

Post a Comment