Wednesday, July 31, 2024

கள்ளச்சாராயம் காய்ச்சி

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை கைது செய்ய முடியாத திராவிட மாடல் அரசு அம்ஸ்ரோங் கொலையின் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியாத திராவிட மாடல் அரசு பாடல் பாடியதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது. பாடல் எழுதியவர் கைது செய்யப்படவில்லை. பாடலை பாடிய பாடகர் கைது செய்யப்படவில்லை. “கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி” என்ற இப் பாடல் பல வருடங்களாக பலரால் பாடப்பட்டு வரும் பாடல். இப் பாடலை பாடியதற்காக இப்போது சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். வன்மையான கண்டனங்கள். குறிப்பு – பாடல் பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது. எல்லோரும் பாடுவோம். எத்தனை பேரை கைது செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment