Wednesday, July 31, 2024

ஆழ்ந்த இரங்கல்கள்

•ஆழ்ந்த இரங்கல்கள் லண்டனில் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் ஈஸ்ட்காம் நகரின் நீண்ட கால கவுன்சிலராக மேயராக செயற்பட்ட போல் சத்தியநேசன் அவர்கள் மரணமடைந்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் அவர் வீட்டு கதவை தட்டி உதவி கேட்டால் உடனே வந்து உதவுபவர். அவருடைய லேபர் கட்சி பெருபான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்வேளையில் அவர் மறைவுற்றது பெரும் இழப்பாகும்.

No comments:

Post a Comment