Wednesday, July 31, 2024

இருவரும் ஈழத் தமிழர்

இருவரும் ஈழத் தமிழர் ஒருவர் லண்டன் சென்றதால் அங்கு குடியுரிமை பெற்று இப்போது எம்.பி யாகியுள்ளார். மற்றவர் தமிழ்நாடு சென்றதால் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை கோரி தீக்குளிக்கும் நிலை. தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் அவல நிலை எப்போது மாறும்?

No comments:

Post a Comment