Wednesday, July 31, 2024

சாவதினாலேயே ஒருவர்

சாவதினாலேயே ஒருவர் புனிதராகி விடமாட்டார் செத்தவர்களை விமர்சிப்பதில்லை என்பது தமிழர் நன்மரபு எனினும் மரபுகளுக்கும் காலாவதி உண்டு காலத்திற்கேற்ற மாற்றம் உண்டு செத்தாலும் அயோக்கியன் அயோக்கியனே என்று சொல்லப் பழகுவோம் செத்தாலும் அயோக்கியன் புனிதனாக முடியாது என்பதைப் புது மரபாக்குவோம் - கவிஞர் தாமரை

No comments:

Post a Comment