Tuesday, October 30, 2018

கேள்வி- ஒருமித்த நாட்டிற்குள் சமஸ்டி என்று சுமந்திரன் கூறுவது பற்றி தங்கள் கருத்து என்ன?

கேள்வி- ஒருமித்த நாட்டிற்குள் சமஸ்டி என்று சுமந்திரன் கூறுவது பற்றி தங்கள் கருத்து என்ன?
எனது பதில்- கோழிக்கு இரண்டு கால்கள் என்று எமக்கு நன்கு தெரியும். ஆனால் இதையே சுமந்திரன் கூறினால் நாம் மூன்றாவது காலை தேட வேண்டும்.
ஏனெனில் சுமந்திரன் ஒருபோதும் தமிழர் நலன் குறித்து சிந்திக்கமாட்டார் என்பது எமக்கு நன்கு தெரியும்.

No comments:

Post a Comment