Tuesday, October 30, 2018

•இந்த ஜவருக்கும் ஏன் நீதி மறுக்கப்படுகிறது?

•இந்த ஜவருக்கும் ஏன் நீதி மறுக்கப்படுகிறது?
1700 நாட்களாக மதுரை சிறையில் ஜந்து தமிழ் தேசிய போராளிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் விசாரணையின்றி வேண்டுமென்றே தாமதமாக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி அவர்களுக்கு ஜாமீன் வழங்கவும் அரசு மறுத்து வருகின்றது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும.; இந்த ஜவருக்கும் நீதி மறுக்கப்படுகிறது.
இவர்கள் தோழர் தமிழரசன் பாதையை பின்பற்றுவதால்தான் இவர்கள் இவ்வாறு சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
தமிழ் மக்களுக்காக போராடும் இவ் ஜவருக்காகவும் தமிழ் இன உணர்வாளர்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
தமிழக அரசே!
இந்த ஜவரையும் உடனடியாக விடுதலை செய்!

No comments:

Post a Comment