Tuesday, October 30, 2018

•அகதி சிறுவன் பற்றி கூறிய சாட்சியும் மரணித்து விட்டது!

•அகதி சிறுவன் பற்றி கூறிய சாட்சியும் மரணித்து விட்டது!
முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மரணித்து விட்டார்.
கலைஞர் கருணாநிதி தத்து எடுத்து வளர்த்த அகதி சிறுவன் மணி எங்கே என்று கேள்வி எழுப்பிய ஒரே அரசியல் தலைவர் இவர்தான்.
அந்த அகதி சிறுவன் ஸ்டாலினால் கொல்லப்பட்டுவிட்டான் என்பதை வெளி உலகிற்கு அறிய வைத்தவர் இந்த பரிதிஇளம் வழுதி.
அவருடன் ஒருமுறை தொலைபேசியில் பேசும் வாயப்பு எனக்கு கிடைத்தது.
பரிதிஇளம்வழுதியின் அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும் அகதி சிறுவன் பற்றி அவர் தணிந்து வெளி உலகிற்கு கூறியது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது.
இப்பொது பரிதிஇளம் வழுதியுடன் அந்த அகதி சிறுவன் விடயமும் மரணித்து விட்டது.
இனி இந்த அப்பாவி அகதி சிறுவனுக்காக யார் குரல் எழுப்புவார்கள்?

No comments:

Post a Comment