Tuesday, October 30, 2018

மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றதில் இருந்து சுமந்திரனின் தொலைபேசி இயங்கவில்லை என்கிறார்கள்

மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றதில் இருந்து சுமந்திரனின் தொலைபேசி இயங்கவில்லை என்கிறார்கள்
தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார்.
அவர் மானஸ்தன். சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர் என்று வேற கூறுகிறார்கள்.
ஒருவேளை தீர்வு பெறவில்லை என்ற கவலையில் அவர் தற்கொலை செய்துவிட்டாரோ தெரியவில்லை?
தயவு செய்து யாராவது உண்மை நிலையை உறுதிப்படுத்துங்களேன் பிளீஸ்!

No comments:

Post a Comment