Tuesday, October 30, 2018

செய்தி- மகிந்த ராஜபக்ச மீண்டும் தவறு செய்ய மாட்டார்.- கமலஹாசன்

செய்தி- மகிந்த ராஜபக்ச மீண்டும் தவறு செய்ய மாட்டார்.- கமலஹாசன்
வைதீகம் பேசும் பார்ப்பாணை விட ஆபத்தானவன் பகுத்தறிவு பேசும் பார்ப்பாண் என்று பெரியார் அன்று கூறியது இன்று பார்ப்பாண் கமலுக்கு நன்றாகவே பொருந்துகிறது.
சைவப் பார்ப்பான் வைணவப் பார்ப்பான்,
வடகலை பார்ப்பான் தென்கலை பார்ப்பான்,
எப் பார்ப்பானாயினும் தமிழன் தலையைத் தடவப் பார்ப்பான்!!
கவிஞர் பாரதிதாசன் அன்று சொன்னது இன்றும் பொருத்தமாய் இருக்கிறதே!
கமலஹாசன், சுப்பிரமணியசுவாமி குருமூhத்தி, எஸ.வி. சேகர்,இந்து ராம் போன்ற எல்லாப் பார்ப்பாணும் தமிழினத்திற்கு எதிராகவே எப்போதும் செயற்படுகிறார்கள்.

No comments:

Post a Comment