Tuesday, October 30, 2018

•இந்திய தூதருக்கு வாலாட்டும் யாழ்ப்பாணத்து நாய்க்குட்டிகள்!

•இந்திய தூதருக்கு வாலாட்டும்
யாழ்ப்பாணத்து நாய்க்குட்டிகள்!
பொதுவாக எஜமான் வீசி எறியும் இறைச்சித்துண்டிற்காக வாலாட்டும் நாய்க்குட்டிகள் உண்டு.
ஆனால் யாழ்ப்பாணத்தில் யாழ் இந்திய தூதரின் பெயரைக் சொன்னாலே எழுந்து நின்று வாலாட்டும் நாய்க்குட்டிகள் உண்டு.
திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோரின் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காத இந்திய தாதர் காந்தி ஜயந்தி கொண்டாடுகிறார்.
இந்த நாய்க்குட்டிகள் எந்த முகத்தோடு இந்திய தூதருடன் சேர்ந்து காந்தி ஜயந்தி கொண்டாடுகின்றனர்?
ஒருபுறம் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம் இது பற்றி எந்த அக்கறையும் இன்றி இந்த நாய்க்குட்டிகள் இந்திய தூதருக்காக காந்தி ஜயந்தி கொண்டாடுகின்றனர்.
காந்தி ஜெயந்திக்காக ஒன்று கூடும் இவர்களால் ஏன் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திறந்கு குரல் கொடுக்க முடியவில்லை?

No comments:

Post a Comment