Thursday, February 28, 2019

இலங்கை 71வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடியது.

செய்தி
•இலங்கை 71வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடியது.
•முப்படைகள் அணிவகுக்க பீரங்கி குண்டுகள் முழங்க ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார்.
நன்றாக படிக்கிறாயா?
நன்றாய் சாப்பிடுகிறாயா?
நல்ல உடுப்பு போடுகிறாயா?
கவனமாய் உடம்பை பார்த்துக்கிறாயா?
என்று சுமந்திரன் அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவர் அக்கறையாக கேட்டுக்கொண்டிருப்பது
இந்த ஏழை தமிழ் குழந்தையிடம் அல்ல.
லண்டனில் படித்துக்கொண்டிருக்கும் தனது சொந்த மகளிடம்.

No comments:

Post a Comment