Thursday, February 28, 2019

ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்

ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டும்.
இதனை மோடி நன்றாகவே பின்பற்றி இந்திய மக்களை ஏமாற்றி வருகிறார்.
கடந்த தேர்தலின்போது கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவேன் என்று ஆசைகாட்டி இந்திய மக்களை ஏமாற்றினார்
இப்போது அதுபோல் எதிhவரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு விவசாயியின் அக்கவுண்டிலும் வருடம்தோறும் 6000ரூபா போடப்படும் என ஆசை ஊட்டி ஏமாற்ற பார்க்கிறார்.
மக்களே உஷார்!

No comments:

Post a Comment