Thursday, February 28, 2019

இவரை “பயங்கரவாதி” என்றார்கள்

இவரை “பயங்கரவாதி” என்றார்கள்
இவர் ஆயுதம் ஏந்தியது “வன்முறை” என்றார்கள்
இவரை கொன்று அழித்தால் இலங்கை மக்களுக்கு அனைத்து வளமும் கிடைக்கும் என்றார்கள்
யுத்தம் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனால் ஒரு சிறுவன் தன் சொந்த நிலம் இன்றி ரோட்டில் படுத்துக்கிடக்கிறான்.
ஆனால் இலங்கை அரசோ 71வது சுதந்திரதினத்தை கோலாகலமாக கொண்டாடுகிறது.

No comments:

Post a Comment