Thursday, February 28, 2019

தமிழ் மக்களின் விடுதலைக்கு தேவையானது

• தமிழ் மக்களின் விடுதலைக்கு தேவையானது
எதிரிக்கு எந்த தீங்கும் விளைவிக்காத தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் முத்துக்குமார் பாதையா? அல்லது
எதிரிக்கு எதிராக துப்பாக்கி ஏந்திப் போராடிய தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்ட பாதையா?
முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறோம். ஆனால் அவரது தியாகம் பயனற்றது என்பதை கண்டுள்ளோம். ஒரு முத்துக்குமார் அல்ல அவரைப் போல் இது வரை 16 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். இதனால் கண்ட பயன் என்ன? எதிரி கொஞ்சம் கூட இரங்கவில்லையே!
இன்னும் ஓராயிரம் பேர் தீக்குளித்து இறந்தாலும் எந்த ஒரு விளைவும் ஏற்படப்போவதில்லை. எனவே இனி முத்துக்குமாரன்கள் எரியக் கூடாது. மாறாக மக்களின் எதிரிகள் எரிய வேண்டும். எதிரியில் ஒருவன் எரிந்தாலே மாற்றம் காணலாம்.
• எதிரிக்கு எந்த தீங்கும் எற்படக்கூடாது என்போரே
ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தயார் இல்லாதவர்களே
முத்துகுமார் பாதையை உயர்த்திப் பிடிப்பார்கள்!
• முத்துக் குமார் கண்ட கனவு நிறைவேற வேண்டுமானால்
மக்களின் எதிரிகள் அழிய வேண்டுமானால்
அதற்கு ஒரே வழி தோழர் தமிழரசன் காட்டிய ஆயுதப் போராட்டமே
தோழர் தமிழரசன் காட்டிய ஆயுதப் போராட்ட பாதையை முன்னெடுப்போம்!
இதன் மூலமே மக்களின் விரோதிகள் அடி பணிய வைக்க முடியும் என்போம்!
மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்க வழி செய்வோம்!

No comments:

Post a Comment