Thursday, February 28, 2019

இவர்கள் சொல்லுகிறார்கள்

இவர்கள் சொல்லுகிறார்கள்
இந்த சிறுவன் பயங்கரவாதியின் மகன் என்பதால் இவனும் பயங்கரவாதியாம்
ஆனாலும் இவனை இலங்கை ராணுவம் கொல்லவில்லையாம்.
நல்லவேளை இந்த சிறுவன் தன்னைத்தானே சுட்டு இறந்துவிட்டதாக இன்னும் இவர்கள் கூறவில்லை.
ராணுவத்தின் பிடியில் இருந்த போட்டோ பற்றி கேட்டால்
அது பொய் போட்டோவாம். போட்டோசொப்பில் தயாரிக்கப்பட்டதாம்.
இவனுகள் இன்னும் என்னத்தையெல்லாம் சொல்லி தொலைக்கப் போறாங்களோ?
தமிழனைக் கொன்றுவிட்டு தமிழ்நாட்டிலே வந்து தமிழனுக்கு இந்தக் கதை சொல்கிறான்கள் என்றால்
ஒன்றில் இவனுகள் தைரியசாலியாக இருக்க வேண்டும்
இல்லையேல் தமிழன் இளிச்சவாயனாக இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment