Thursday, February 28, 2019

தமிழ் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது - இந்து ராம்

செய்தி – தமிழ் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டியுள்ளது - இந்து ராம்
அடேய் பார்ப்பான் ராம்
படிந்திருப்பது தூசி இல்லையடா
40 ஆயிரம் தமிழர் சிந்திய குருதியடா
தமிழர் ரத்தம் உனக்கு வெறும் தூசியாக தெரியுதாடா?
நடந்தது இனப்படுகொலை அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது தமிழக சட்டசபை
அதன் அருகில் பத்திரிகை நடத்தும் நீ கூறுகிறாய் “தூசி படிந்திருக்கிறது” என்று
பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விடு பார்ப்பானை அடி என்று பெரியார் ஏன் கூறினார் என்று இப்போது எமக்கு புரியுதடா
உண்மைதான். பாம்பைவிட கொடிய விஷமடா நீ!
நீதான்டா தமிழர் துடைத்தெறியவேண்டிய தூசி

No comments:

Post a Comment