Thursday, February 28, 2019

சுதந்திரதினத்தை கரிநாள் என்று கூறுவது தவறு – சுமந்திரன்

செய்தி - சுதந்திரதினத்தை கரிநாள் என்று கூறுவது தவறு – சுமந்திரன்
என்னதான் நாயை குளிக்கவார்த்து நடுஹோலில் வைத்தாலும் அது நக்கிதான் குடிக்கும்.
நடுக்கடலில் வைத்தாலும் அது நக்கிதான் குடிக்கும். ஏனெனில் நக்குவதுதான் நாயின் இயல்பு
1956ம் ஆண்டு தமிழரசுக்கட்சி கூறியதற்கிணங்க கறுப்பு கொடி ஏற்றியதால் கொல்லப்பட்டவர் திருமலை நடராசன்.
இன்று அதே தமிழரசுக்கட்சியில் உள்ள எம்.பி சுமந்திரன் கூறுகிறார் கரிநாள் என்று கூறக்கூடாதாம்.
திருமலை நடராஜனே எங்களை மன்னித்து விடு. இது சுமந்திரன்களின் காலம்.
குறிப்பு – சுமந்திரனை நாயுடன் ஒப்பிட்டு நாயை கேவலப்படுத்திவிட்டதாக தயவு செய்து யாரும் என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.

No comments:

Post a Comment