Saturday, February 11, 2017

•ஒரு நாள் அகதியாய் இருந்துபார்

•ஒரு நாள் அகதியாய் இருந்துபார்
தாய் மண்ணின் அருமை புரியும்!
ஒரு நாள் அல்ல 7 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழுகிறார்கள்.
அவர்கள் கேட்பது தங்களுடைய சொந்த நிலத்தையே
அவர்கள் விரும்புவது தாம் பிறந்து வளர்ந்த நிலத்தையே
இன்னும் எத்தனை நாள்தான் இப்படி அலைந்து திரிவது?
எப்போதுதான் இவர்களுடைய நிலம் ஒப்படைக்கப்படும்?
இவர்கள் செய்த தவறுதான் என்ன?
ஏன் இவர்களது குரல் நல்லாட்சி அரசுக்கு கேட்கவில்லை?
தமிழனாக பிறந்ததுதான் இவர்கள் செய்த குற்றமா?

No comments:

Post a Comment