Tuesday, February 28, 2017

•சசிகலாவுக்கு சிறை வழங்கியாயிற்று கனிமொழிக்கு எப்போது சிறை ?

•சசிகலாவுக்கு சிறை வழங்கியாயிற்று
கனிமொழிக்கு எப்போது சிறை ?
மக்கள் பணத்தை ஊழல் செய்து பல்லாயிரம் கோடி சம்பாதித்த சசிகலா கும்பலுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 2ஜி ஊழல் பேர்வழி கனிமொழி கும்பலுக்கும் விரைவில் தண்டனை வழங்க வேண்டும்.
இவர்கள் தமது அரசியல் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி தண்டனையில் இருந்து தப்ப முயல்கிறார்கள்.
அதையும்மீறி சிறை செல்ல நேரிட்டால் கொஞ்சம்கூட வெட்கமின்றி ஏதோ சுதந்திர போராட்ட தியாகிகள் போல் பவனி வருகிறார்கள்.
இவர்களை சிறையில் அடைப்பது மட்டுமன்றி இவர்களின் சகல சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால்தான் மற்ற அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்ய ஒரு பயம் வரும்.

No comments:

Post a Comment