Sunday, June 18, 2017

•மகிழ்ச்சியடா!

•மகிழ்ச்சியடா!
சிங்கள மக்களை பார்க்க வந்தார்களா
இல்லை, தமிழ் மக்களை பார்க்க வந்தார்களா
என்பது இங்கு முக்கியம் இல்லை.
முதன் முதலாக மக்களை பார்க்க வந்துள்ளார்கள்
என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
மகிந்த ராஜபச்சவாக இருந்தாலும்
அங்கர் மா பக்கட்டுன் வந்துதான் ஆக வேண்டும்.
இனி சம்பந்தர் அய்யாவாக இருந்தாலும் சரி
அல்லது மாவை சேனாதிராஜாவாக இருந்தாலும் சரி
மக்களை பார்க்க வந்துதான் ஆக வேண்டும்
இன்று தெற்கில் போய் மக்களை சந்தித்தவர்கள்
நாளை வட கிழக்கிற்கும் வந்துதான் தீர வேண்டும்.
இனி மக்களின் காலம்.
மகிழ்சியடா!

No comments:

Post a Comment