Thursday, June 29, 2017

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு பற்றி விசாரணை செய்ய வேண்டும்- பாராளுமன்றத்தில் சுமந்திரன் வேண்டுகோள்.

செய்தி- புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு பற்றி விசாரணை செய்ய வேண்டும்- பாராளுமன்றத்தில் சுமந்திரன் வேண்டுகோள்.
நாய் நன்றியுள்ள மிருகம்
அது இறைச்சி துண்டு போட்டால் வால் ஆட்டும்.
அது இறைச்சித் துண்டு போட்டவருக்கு விசுவாசமாக இருக்கும்.
குறிப்பு- நாய் பற்றி மேலே எழுதியவை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு பொருத்தமாக இருந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.

No comments:

Post a Comment