Thursday, June 29, 2017

•இவர்கள் ஏன் பூணூலை கைவிட மறுக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா?

•இவர்கள் ஏன் பூணூலை கைவிட மறுக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா?
இந்தியாவில் பார்ப்பனர்,
கோயில்களில்---------------------------------------------- 100%,
இந்தியஊடகங்களில்------------------------------------- 90%,
மாநிலங்கள் மற்றும் மத்தியஅமைச்சரவையில்
அலுவலகசெயலாளர்கள்-------------------------------- 80%
ஐ.ஏ.எஸ்---------------------------------------------------------70%,
ஐ.பி.எஸ்--------------------------------------------------------.61%
உச்சநீதிமன்ற நீதிபதிகள்-------------------------------- 56%,
மாநிலத்தலைமைசெயலாளர்------------------------ 54%,
ஆளுநர்கள்----------------------------------------------------- 54%,
மாநிலங்களவை உறுப்பினர்கள்----------------------- 41%,
மக்களவை உறுப்பினர்கள்------------------------------- 48%,
மத்தியஅமைச்சர் ------------------------------------------ 36%
இத்தனைக்கும் மக்கள் தொகையில் பார்ப்பணர்கள் வெறும் 3 வீதம் மட்மே.
இப்போது புரிகிறதா, இவர்கள் ஏன் பூணூலை கைவிட மறுக்கிறார்கள் என்று.
(ஆதாரம்: லோக்சந்தா - மராட்டியஏடு - 8.8.2016)
எஸ.வி. சேகர் அவர்களே!
முஸ்லிம்கள் அனைவரும் குல்லா போட முடியும்
.
கிருத்துவர்கள் எல்லோரும் சிலுவை அணிய முடியும்.
இந்துக்கள் எல்லோரும் பூணூல் அணிய முடியுமா???
இந்துக்கள் எல்லோரும் ஆலயத்தில் அர்ச்சகராக முடியுமா???
அட்லீஸ்ட் இதற்காவது பதில் கூறுங்கள்,
ஈழத்தில் இந்து செத்த போது ஏன் நீங்கள் துடிக்கவில்லை?

No comments:

Post a Comment