Sunday, June 18, 2017

•தலை குனிவது குடியரசு தலைவரா? அல்லது இந்தியாவா?

•தலை குனிவது குடியரசு தலைவரா?
அல்லது இந்தியாவா?
செய்தி- இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சி ஜெயந்திர சங்கராச்சாரியை சந்தித்து தலைகுனிந்து வணங்கினார்.
தனது கூலிப்படையை ஏவி சங்கரராமன் என்பவலை கொலை செய்தவர் இந்த ஜெயந்திர சங்கராச்சாரி. அதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டவர்.
தனக்கு நடிகை சொர்ணமாலாதான் வேண்டுமென்று அடம்பிடித்து காஞ்சி மடத்திலேயே அதை அனுபவித்தவர் இந்த ஜெயேந்திரரின் வாரிசு குட்டி சங்கராச்சாரி.
இவர்கள் முன்னிலையில் குடியரசு தலைவர் தலை குனிவது என்பது ஒட்டுமொத்த இந்தியாவையே தலை குனிய வைத்தள்ளது.
இப்போது சொல்லுங்கள், இந்த நாட்டில் திருமுருகன் காந்தி மீது குண்டாஸ் போட்டது ஆச்சரியம் இல்லை. போடாவிட்டால்தான் ஆச்சரியம்.
இல்லையா?

No comments:

Post a Comment