Thursday, June 29, 2017

மாட்டைக் கொல்லாதே

மாட்டைக் கொல்லாதே
ஒட்டகத்தை கொல்லாதே
என்று சொன்னவர்கள்
மனிதனைக் கொல்லாதே
என்று ஏன் சொல்லிக் கொடுக்கவில்லை?
ஒரு மாட்டுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இல்லையே.
கனடாவில் முஸ்லிம்கள் 2 வீதம் மட்டுமே
ஆனால் அந் நாட்டு பிரதமர்
ரம்ழான் பண்டிகைக்கு பொருட்கள் வழங்குகிறார்.
இந்தியாவில் முஸ்லிம்கள் 20 வீதம்.
இங்கு முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு
காரணம் எதுவும் தேவையில்லை.
முஸ்லிம் பெயர் இருந்தால் போதும்!

No comments:

Post a Comment