Thursday, June 29, 2017

இலங்கை இந்திய அரசுகளின் தவறுகளை சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டுபவர் மீது புலி முத்திரை குத்துவது உரிய பதில் அல்ல.

இலங்கை இந்திய அரசுகளின் தவறுகளை சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டுபவர் மீது புலி முத்திரை குத்துவது உரிய பதில் அல்ல.
புலிகள் எல்லாம் தமிழர்கள். எனவே கொல்லப்பட்ட தமிழர்கள் எல்லாம் புலிகள் என்று முத்திரை குத்தி தனது கொலைகளை நியாயப்படுத்தினார் கோத்தபாயா.
இந்த சிங்கள கோத்தபாயாவைவிட பயங்கரமான தமிழ் கோத்தபாயாக்கள் சிலர் நம்மிடையே இருக்கின்றனர்.
முகநூலில் யாராவது இலங்கை இந்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி நியாயம் கேட்டால் இவர்களுக்கு பொறுக்காது. உடனே பாய்ந்து வந்து “புலி” முத்திரை குத்துவார்கள்.
ஒரு புரட்சிகர சக்தி தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்து விடக்கூடாது என்பதில் இலங்கை இந்திய அரசும் அவறற்pன் அடிமைகளும் மிகவும் கவனமாக இருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment