Thursday, June 29, 2017

தமிழ்தேசிய இனத்திற்காக போராடுவது மாக்சிய விரோதமா?

தமிழ்தேசிய இனத்திற்காக போராடுவது மாக்சிய விரோதமா?
தனது தேசிய இனத்திற்காக போராடாத எவரும் போராடுவதாக கூறுவது ஏமாற்று வேலையே என மாக்சிய ஆசான் தோழர் லெனின் கூறினார்.
ஆனால் தங்களைத் தாங்களே மாக்சியவாதியாக கூறிக்கொள்ளும் சிலர் தமிழ் தேசிய இனத்திற்காக போராடுவதை மாக்சிய விரோதம் என்கிறார்கள்.
நல்லவேளை லெனின் இறந்துவிட்டார். அவர் இன்று இருந்திருந்தால் அவருக்கும் தேசிய இன வெறியர் என்றும் பயங்கரவாதி என்றும் பட்டம்சூட்டியிருப்பார்கள்.
தேசிய உணர்வை மறுத்த சர்வதேச உணர்வு இருக்க முடியுமா?

No comments:

Post a Comment