Thursday, June 29, 2017

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக டில்லியில் முஸ்லிம் இளைஞன் ஒருவன் அடித்துக் கொலை.

செய்தி- மாட்டிறைச்சி வைத்திருந்ததாக டில்லியில் முஸ்லிம் இளைஞன் ஒருவன் அடித்துக் கொலை.
முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்று சுட்டுக்கொல்லலாம். அல்லது
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்து கொல்லலாம்.
இதுதான் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை.
இந்தியாவில் மாட்டுக்கு இருக்கும் பாதுகாப்புகூட முஸ்லிம் மக்களுக்கு இல்லை
.
இவர்கள் எல்லோரும் ஒரு விடயத்தை மறந்து விட்டார்கள்.
பாகிஸ்தான் பிரிந்தபோது விரும்பிய முஸ்லிம்கள் செல்லலாம் என்று அறிவித்தபோது இந்தியா தாம் பிறந்த மண் என்றும் இந்தியா தமது தாய் நாடு என்றும் இந்தியாவுக்கு விசுவாசமாக இருந்த முஸ்லிம்களுக்கே இன்று இந்த நிலை வந்துள்ளது.
இதே நிலைதான் இலங்கையிலும் உருவாக்குவதற்காக இந்தியாவில் இருந்து ஈழத்து சிவசேனை அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment