Thursday, June 29, 2017

மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு தமிழ் மக்கள்பேரவை செயற்பட்டு வருகின்றதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் அர்த்தம் என்னவெனில் தான் பல கோடி ரூபா செலவில் மாவிட்டபுரத்தில் கட்டிவரும் வீடு முடியும்வரை தனக்கு எந்த இடையூறும் விளைவிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொள்கிறார்.
அது சரி மாவை அய்யா அவர்களே!
இந்த கேப்பாப்புலவு மக்கள் போராட்டம், காணாமல் போனவர்களின் உறவுகள் போhராட்டம் தொடரலாமா? அல்லது அவையும் தமிரசுக்கட்சிக்கு எதிரான நிகழ்சி நிரலைக் கொண்டிருக்கின்றனவா?

No comments:

Post a Comment