Saturday, March 31, 2018

இன்னுமா இவரை “சாமியார்” என்று நம்புகிறார்கள்?

•இன்னுமா இவரை “சாமியார்” என்று நம்புகிறார்கள்?
எங்கெல்லாம் பிராடுதனம் இருக்கிறதோ அங்கெல்லாம் எச்ச ராஜா இருப்பார்.
எங்கெல்லாம் எச்ச ராஜா இருக்கிறாரோ அங்கெல்லாம் பிராடுதனம் இருக்கும்.
எனவே பிராடு எச்ச ராஜாவும் பிராடு சாமியார் நித்தியும் ஒன்றாக சேர்ந்துள்ளமை எந்த ஆச்சரியும் இல்லை.
அவர்கள் ஒன்றாக சேரவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
நக்கீரன் அசிரியர் கோபால் தகுந்த ஆதாரங்களுடன் சாமியார் நித்தியை அம்பலப்படுத்தியுள்ளார்.
அதனை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
குறிப்பு-
போலிச் சாமியார் நித்தியை இன்னும் ஏன் கைது செய்யவில்லை?
அவர் பிடியில் இருக்கும் பெண்களை தமிழக அரசு உடன் காப்பாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment