Monday, March 19, 2018

விவசாயிகளின் மாபெரும் நீண்ட பயணம்!

விவசாயிகளின் மாபெரும் நீண்ட பயணம்!
•விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்!
•விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை!
•வன உரிமைச் சட்டத்தை அமுல் படுத்தல்!
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மகாராஷ்ரா மாநில விவசாயிகள் நீண்ட பயணம் மேற்கொள்கிறார்கள்.
கடந்த 6ம் திகதி நாசிக் என்னும் இடத்தில் ஆரம்பித்த பேரணி 12ம் திகதி 200 மைல்களைக் கடந்து மும்பையை அடைகிறது.
ஒரு லட்சம் விவசாயிகள் தமது கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தை முடக்கப் போகிறார்கள்.
ஆயிரக் கணக்கான மக்கள் சிகப்பு கொடி ஏந்தி அணிவகுத்து செல்கிறார்கள்.
செல்லும் வழியெங்கும் மோடி அரசின் ஏமாற்றுத்தனத்தை தோலுரித்து செல்கிறார்கள்.
நடிகை சிறீதேவியின் மரணத்தை 24 மணிநேரமும் ஒளிபரப்பிய ஊடகங்கள் இந்த விவசாயிகளின் போராட்டத்தை மறைக்கின்றன.
விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்!

No comments:

Post a Comment