Monday, March 19, 2018

“ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை தோழர் தமிழரசனின் தாயாருக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினேன்

நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை தோழர் தமிழரசனின் தாயாருக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினேன்.
எனது விருப்பத்தை தமிழ்தேசமக்கள் கட்சித் தோழர்கள் நிறைவேற்றித் தந்துள்ளார்கள்.
நான் நேரில் சென்று கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருப்பினும் எனது நூல் அந்த தாயாரிடம் வழங்கப்பட்டது ஆறுதல் தருகிறது.
நூலைப் பெற்றுக்கொண்ட தோழர் தமிழரசன் தாயாருக்கும், நூலை வழங்கிய தமிழ்தேச மக்கள் கட்சி தோழர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment