Monday, March 19, 2018

இன்று திரிபுராவில் லெனின் சிலை

இன்று திரிபுராவில் லெனின் சிலை
நாளை தமிழ்நாட்டில் பெரியார் சிலை
அகற்றப்படும் என கொக்கரிக்கிறார் எச்ச ராசா.
நாகலாந்து திரிபுரா மேகலாயாவில்
தெரிவுசெய்யப்பட்ட 90 எம்.எல்.ஏ க்கள்
கோடீஸ்வரர்கள் என்று புள்ளிவிபரம் கூறுகிறது.
முதலாளித்துவத்தை எதிர்த்த லெனினை
இந்த கோடீஸ்வரர்கள் அகற்றுவதில் ஆச்சரியம் இல்லை.
ஆனால், தமிழகத்தில் பெரியாரை ஏன்
அகற்றவேண்டும் என்று பார்ப்பணீயம் துடிக்கிறது?
ஏனெனில் பெரியார் மட்டுமே
தமிழ்நாடு தமிழருக்கே என்று கூறினார்.
கைபர் கணவாய் கூடாக பிழைக்க வந்த கூட்டம்
தமிழ் நாட்டில் இருந்துகொண்டு
தமிழர் தலைவரை அகற்றவும் துடிக்கிறது
.
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கூட்டத்தை
இப்படி பேச பார்த்துக் கொண்டிருப்பது?

No comments:

Post a Comment